உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 8.60 மி.மீ மழை

அம்மாபேட்டையில் 8.60 மி.மீ மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 8.60 மி.மீ., பதிவானது. இதேபோல் ஈரோடு-1.60, எலந்தகுட்டைமேடு-1, குண்டேரிபள்ளம் அணை-2.20, சத்தியில்-3 மி.மீ., மழை பெய்தது. நேற்று பகலில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ