உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு

அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு

பெருந்துறை: பெருந்துறை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்-முகம், 38; உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வாணவேடிக்கை பட்டாசு தயாரித்துள்ளார். இதுகுறித்து பட்டகாரன்பாளையம் வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். சண்முகம் மீது ஏற்கனவே பெருந்துறை மற்றும் திங்களூர் போலீசில், வெடிமருந்து தொடர்பான வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை