மேலும் செய்திகள்
மகள் மாயம்; தந்தை புகார்
13-Sep-2025
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன், 36; தி.மு.க., நிர்வாகி. பா.ஜ., நிர்வாகியான அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 54; இருவருக்கும் விவசாய நிலம் குத்தகை தொடர்பான பிரச்னை உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர், பவானிசாகர் போலீசில் புகாரளித்துள்னர். இதன் அடிப்படையில் இரு தரப்பிலும், நான்கு பேர் மீது பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
13-Sep-2025