உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடைகளில் குட்கா விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு

கடைகளில் குட்கா விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு, சிவகிரி, குலவிளக்கு லிங்கம் ஸ்டோரில், 12 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர் திருநீலகண்டன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர். இதேபோல் ஈரோட்டில் கே.என்.கே சாலையில், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ரேவதி மீது, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்தனர். கருங்கல்பாளையத்தில் ராஜகோபால் தோட்டத்தில் ஒரு மளிகை கடையில், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, உரிமையாளர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை