மேலும் செய்திகள்
மகள் மாயம்
19-May-2025
பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; டிரைவரான இவருக்கு, 16 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் மகளை விட்டு விட்டு ராஜேந்திரன் சென்றுள்ளார். மீண்டும் மாலையில் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தபோது மகளை காணவில்லை. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
19-May-2025