உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

கோபி:கோபி அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, 19; கோபியில் உள்ள கல்லுாரியில், முதலாமாண்டு படிக்கிறார். கடந்த ஜூலை, 21ல் கல்லுாரி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை அவரின் தந்தை சுப்பிரமணியன், 55, புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை