உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில் ரூ.92 லட்சம் காணிக்கை

பண்ணாரி கோவிலில் ரூ.92 லட்சம் காணிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக, 92.51 லட்சம் ரூபாய், 342 கிராம் தங்கம், 875 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை