உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பொறுப்பேற்புஈரோடு, அக். 17-கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் துணை ஆணையராக இருந்த ரவிக்குமார், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஈரோட்டில் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை