உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது

ஈரோடு: ஈரோடு லக்காபுரத்தை சேர்ந்தவர் லுாயிஸ், 66, பெயின்டர். இவ-ருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், ஈரோட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்-படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து போக்சோ வழக்கில் லுாயிசை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை