உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ஈரோடு: ஈரோடு-தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரங்கம்பாளையத்தில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை