மேலும் செய்திகள்
ரயில் மோதி ஒருவர் பலி
03-May-2025
ஈரோடு: ஈரோடு-தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரங்கம்பாளையத்தில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
03-May-2025