உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

அந்தியூர், பர்கூர்மலை தெக்கூரை சேர்ந்த விவசாயி நாகராஜ், 33; இவர் தனக்கு சொந்தமான சோளக்காட்டில், கஞ்சா செடியை ஊடுபயிராக வளர்த்து வருவதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், 5 அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடியை பறித்து, நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ