மேலும் செய்திகள்
வீட்டு மாடியில் இறந்த கிடந்த மயில்
07-Jul-2025
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் அருகில், ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம், போலீசார், வனத்துறையினர் என மூன்று துறையினருக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்தும் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு சென்ற வனத்துறையினர், மயில் சடலத்தை பெற்று சென்றுள்ளனர்.
07-Jul-2025