மேலும் செய்திகள்
பனிமூட்டத்துடன் மழை வாகன ஓட்டிகள் அவதி
14-Jun-2025
கோபி, கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம், 3:30 மணிக்கு திடீரென பலத்த சாரல் மழை பெய்தது. கோபி அருகே கரட்டூர், குள்ளம்பாளையம், நாதிபாளையம், சுண்டப்பாளையம், வெள்ளாளபாளையம், கங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 3:45 மணி வரை சாரல் மழை நீடித்தது. அதன்பின் இரவு முழுக்க வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
14-Jun-2025