மேலும் செய்திகள்
நாட்டு காளை மாடு ஜோடி ரூ.௯௫ ஆயிரம்
04-Nov-2024
ரூ.53 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை
14-Nov-2024
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழை-யகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்-கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 36 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 21 கால்நடைகள் ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றன.
04-Nov-2024
14-Nov-2024