உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் மற்றும் பெரிய-மாரியம்மன் கோவில்களின் நடப்பாண்டு குண்டம் விழாவை-யொட்டி, பூச்சாட்டுதலை தொடர்ந்து, கம்பம் நடப்பட்டு, பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இந்நி-லையில் சின்ன மாரியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை காலை, 9:௦௦ மணிக்கு நடக்கிறது.இதை தொடர்ந்து, 11:௦௦ மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. 10-ம் தேதி காலை, 11:௦௦ மணிக்கு பொங்கல் வைபவத்தை தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வருகின்-றனர். 11ம் தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது. கம்-பங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்-பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 12-ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டம், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ