மேலும் செய்திகள்
ஓய்வு அரசு செக்கிங் இன்ஸ்பெக்டர் சாவு
08-Nov-2025
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த பண்ணாடிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 50, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். புன்செய் புளியம்-பட்டி-பவானிசாகர் நெடுஞ்சாலையை கடந்தபோது, அதிவேக-மாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தண்ணீர் லாரி டிரைவரான ஜெயபால் மீது, புளியம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
08-Nov-2025