வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்போதும் லஞ்சம் கேட்ட நில அளவையர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவர்களுக்கும் பங்கு உண்டு
இந்த அதிகாரி TNPSC மூலம் தேர்வு ஆனவர் என்றால் செய்தி உண்மையாக இருந்தால் ஆணையம் மதிப்பு மரியாதை நேர்மை அங்கீகாரம் ஒழுக்கம் விசுவாசம் புகழ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 லட்சம் அபராதம் விதிப்பதன் மூலம் தன்னால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் கண்ணியம் கட்டுப்பாடு கடமை உணர்வை மேம்படுத்தி கையூட்டை அறவே ஒழிக்க முடியும் கால தாமதத்தை தவிர்க்க முடியும் அரசு பணியில் நிர்வாக மேம்பாடு ஏற்பட வழி வகை செய்யும் எனக்கு ஆணையத்தில் தலைவர் பதவி கிடைத்தால் என் தலையாய கடமையாக இதை செய்வேன் ஆனல் எனக்கு வயதின் அடிப்படையில் வாய்ப்பு இல்லை எவ்வளவு நாள் பணி செய்தோம் என்பதை விட எவ்வளவு சிறப்பாக பணி செய்தோம் என்பது அவர் பணியில் சம்பாதித்த மிக பெரிய பொகிஷம்
Useless.
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் இதுதான் திரா விடியா மாடல்
எந்த ஆட்சி இருந்தாலும் அதிகாரிகள் திருந்தாத நிலையில்தான் நாடு இருக்கிறது
மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
3 hour(s) ago
பிரதான சாலையில் பைக் சாகசத்தால் அச்சம்
3 hour(s) ago
எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு
3 hour(s) ago
அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு
3 hour(s) ago
தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்
3 hour(s) ago
கூட்டு குடிநீர் வழங்க மக்கள் வலியுறுத்தல்
3 hour(s) ago
குரூப் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு அழைப்பு
3 hour(s) ago
ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி
3 hour(s) ago