மேலும் செய்திகள்
சைக்கிளில் சென்றவர் பஸ் மோதியதில் பலி
27-Jul-2026
சத்தியமங்கலம்:பு.புளியம்பட்டி டாணாபுதுாரை சேர்ந்தவர் கமல் குமார், 40. இவர் நேற்று காலை டேங்கர் லாரியில், பால் ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் ஹனுார் சென்று கொண்டிருந்தார். அப்போது கேர்மாளம்-அரே பாளையம் ரோடு கானகரை ஊருக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் கமல் குமார் படுகாயமடைந்தார். இவர் மீட்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசனுார் போலீசார்விசாரிக்கின்றனர்.
27-Jul-2026