உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராணி, 67; இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சீனிவாசனுடன் இருந்து கொண்டு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவரை, நேற்று காலை காணவில்லை. ராணியின் இளைய மகன் சக்திவேல் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை