மேலும் செய்திகள்
ஏரியில் காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
21-Apr-2025
பக்தர் பலி
07-Apr-2025
பெருந்துறை::விஜயமங்கலம், அம்மன் கோவில் அருகில் வசிப்பவவ் கணேஷ்ராஜ். தனியார் ஸ்பின்னிங் மில் மெக்கானிக். இவருடைய மனைவி ஜானகி, 30; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சிறிது மன வளர்ச்சி குன்றியவர் என தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, கணேஷ்ராஜ் வீட்டுக்கு வந்தார். தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Apr-2025
07-Apr-2025