உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கோபி: கவுந்தப்பாடி அருகே தென்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தணிகை பிரனேஷ், 45, விவசாயி; இவரது தோட்டத்து கிணற்றில் நேற்று காலை ஒரு மயில் தண்ணீரில் தத்தளித்தது. கோபி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, 15 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்த, ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ