மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த கடமான்; தீயணைப்புத்துறை மீட்பு
31-Mar-2025
கோபி: கவுந்தப்பாடி அருகே தென்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தணிகை பிரனேஷ், 45, விவசாயி; இவரது தோட்டத்து கிணற்றில் நேற்று காலை ஒரு மயில் தண்ணீரில் தத்தளித்தது. கோபி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, 15 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்த, ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
31-Mar-2025