உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அறநிலையத்துறை சரக அலுவலகம் கட்ட பூஜை

அறநிலையத்துறை சரக அலுவலகம் கட்ட பூஜை

காங்கேயம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்துசமய அறநிலையத் துறை காங்கேயம் சரக ஆய்வாளர் அலு-வலகம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரம-ணியம், காங்கேயம் சரக ஆய்வாளர் அபிநயா, காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை