மேலும் செய்திகள்
கோபியில் 32 மி.மீ., மழை
19-Oct-2024
ஈரோடு: குண்டேரிபள்ளம் அணை பகுதியில் மட்டும், 2.60 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்-டத்தில், பிற இடங்களில் மழை பதிவாக-வில்லை. மழையற்ற வானிலையே பல இடங்-களில் காணப்பட்டது. இதனால் தீபா வளி பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள், சாலை-யோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பி-னரும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும், நாளையும் மழை பெய்ய கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கை யால், மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.
19-Oct-2024