உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

பவானி: சித்தோடு அருகே, 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முதியவரை பவானி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, கூலித் தொழிலாளி. இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சுப்பிரமணி சிறையில் அடைக்-கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி