உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருடுபோன வாகனம் மீட்பு

திருடுபோன வாகனம் மீட்பு

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், பினாங்குகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 40; தனக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தை கடந்த, 23ம் தேதி மாலை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் அதிகாலை வாகனத்தை எடுத்து செல்ல வீட்டுக்கு வெளியே வந்தபோது காணவில்லை. இதுகுறித்து வீரப்பன்சத்-திரம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், திருச்சி, உறையூர், நாடார் தெருவை சேர்ந்த ஆகாஷ், 19, என்ப-வரை கைது செய்து, வாகனத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை