உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு

நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு

பெருந்துறை: கோவை, பீளமேடு, ராமசாமி லே அவுட்டை சேர்ந்தவர் அசோக்-குமார், 35; இவரது நண்பர், பெருந்துறையை அடுத்த சின்னபு-ளியம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய். இருவரும் எலக்ட்ரிக் மொபட்டில், ஈரோட்டுக்கு கடந்த, 1ம் தேதி நள்ளிரவில் சென்-றனர். பெருந்துறை அருகே ரோட்டின் நடுவில் வைத்திருந்த சென்டர் மீடியனில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம-டைந்த இருவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி