உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

நாயகள் கடித்து ஆடுகள் பலிபெருந்துறை, நவ. 9-பெருந்துறை, கருக்குபாளையம் பஞ்., கூதாம்பியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு சொந்தமான, 16 ஆடுகள்; காட்டுவலசை சேர்ந்த மாரப்பனுக்கு சொந்தமான ஐந்து ஆடுகள், கடந்த மாதம் வெறிநாய்கள் கடித்ததில் பலியாகின. பாதிக்கப்பட்ட செல்வகுமாருக்கு, ௧.௨௦ லட்சம் ரூபாய்; மாரப்பனுக்கு, ௨௯ ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக, அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை