உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பத்ர காளியம்மன் கோவிலில் புது கொடிமரம்

பத்ர காளியம்மன் கோவிலில் புது கொடிமரம்

ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், 33 ஆண்டுக்கு முன் நடப்பட்டிருந்த கொடிமரம் சாய்ந்து விட்டது. இதனால் புதிதாக கொடி மரம் நட முடிவு செய்து, வேங்கை மரத்தினாலான கொடிமரம் நேற்று அமைக்கப்-பட்டுள்ளது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொடிமரத்தை பக்தர்கள் வணங்கி சென்றனர். விரைவில் கோவிலில் குண்டம் விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை