உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்கோபி, அக். 27-கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் மகன், ஜெயந்த், 18; தனியார் பொறியியல் கல்லுாரி மாணவன். நேற்று முன்தினம் முதல் ஜெயந்த்தை காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் தேன்மொழி புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை