உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் மரம் முறிந்தது

மழையால் மரம் முறிந்தது

காங்கேயம்: வெள்ளகோவிலில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. தாராபுரம் சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்-தது, இதில் மின் கம்பியும் அறுந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இல்லை. இதனால் விபத்து தவிர்க்கப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி