உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பவானி: பவானி காவிரியாற்றில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க அடை-யாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பவானி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ