உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனுடன் மனைவி மாயம்போலீசில் கணவன் புகார்

மகனுடன் மனைவி மாயம்போலீசில் கணவன் புகார்

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே பட்லுார் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் சேகர், 37; இவரது மனைவி சந்தியா, 23; கடந்த, 19ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த சந்தியா, இரண்டு வயது மகனை காணவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்படி, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை