உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி மோதி தொழிலாளி சாவு

லாரி மோதி தொழிலாளி சாவு

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி, 70, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை விஜயமங்கலம்-வாய்ப்பாடி பிரவு அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி-யதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி