மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
06-Mar-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் கிணற்றில் குளித்த வாலிபர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன்,21; டிரைவர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மதுபோதையில் அங்குள்ள விவசாய கிணற்றில் குளித்தார். அதிக மதுபோதையால் கிணற்றில் இருந்து ஏற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Mar-2025