உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

ரிஷிவந்தியம்: ஏந்தலில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர், 45; என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்றது தெரியவந்த.இதனையடுத்து, சுதாகரை கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ