உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி : மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் தர்மராஜா மகள் மோனிகா, 15; பெருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் குன்னம்மாள் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ