மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் ஜெனிபர், 21; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தேர்தலில் ஓட்டுபோட சொந்த ஊருக்கு வந்தவரை கடந்த 24ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025