உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம் : சேஷசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை