உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு

 வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 20 பேர்களின் மீது வழக்கு பதிந்தனர். சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, குடிபோதை, அதிக வேகம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 20 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை