மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
27-May-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருணாபுரத்தை சேர்ந்த பழனியாப்பிள்ளை மகன் பார்த்திபன்,36; என்பவர், தியாகதுருகம் சாலையில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2 மதுபாட்டில்கள், ரூ.1,590 மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27-May-2025