உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மதுபாட்டில் விற்றவர் கைது

 மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் நேற்று ரோந்து மேற்கொண்டார். அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டகையில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 32; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 18 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி