உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் திருட்டு; போலீசில் புகார்

பைக் திருட்டு; போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி; வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 44; இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் தனது பைக்கினை வீட்டிற்கு முன் நிறுத்தியுள்ளார். காலை 6 மணியளவில் எழுந்து பார்த்த போது பைக் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை