உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபரம் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன், கொசப்பாடி கிராமத்தில் சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது காட்டுகொட்டாய் பகுதியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 32; என்பவரை கைது செய்து 10 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ