மேலும் செய்திகள்
பட்டதாரி பெண் மாயம்போலீஸ் விசாரணை
11-Apr-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகள் திவ்வியபிரியா, 18; நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரை கடந்த 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சாமிதுரை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Apr-2025