உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகள் திவ்வியபிரியா, 18; நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரை கடந்த 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சாமிதுரை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை