உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.கல்வராயன்மலைப் பகுதியில் சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கீழ்கொட்டாய் மலை பகுதியில் உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் போடப்பட்டருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அங்கேயே கொட்டி அழித்தனர். தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை