மேலும் செய்திகள்
வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது
02-Sep-2024
கள்ளக்குறிச்சி: பொரசக்குறிச்சியில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார் மகள் நித்யா, 19; நர்சிங் படித்து முடித்த இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த 28ம் தேதி காலை வேலைக்குச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.குமார் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2024