உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

கள்ளக்குறிச்சி: பொரசக்குறிச்சியில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார் மகள் நித்யா, 19; நர்சிங் படித்து முடித்த இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த 28ம் தேதி காலை வேலைக்குச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.குமார் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை