மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
05-Apr-2025
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் கடையில் குட்கா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த அப்துல்ஜி முகமதுஅலி,50; என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்றியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
05-Apr-2025