உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை ஒருவர் கைது

குட்கா விற்பனை ஒருவர் கைது

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் கடையில் குட்கா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த அப்துல்ஜி முகமதுஅலி,50; என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்றியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை