உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சக்திவேல், 25; இவர், ஆலத்துாரை சேர்ந்த ரம்யா, 21; என்ற பெண்ணை காதலித்து, கடந்த 4ம் தேதி கடலுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சக்திவேலை காணவில்லை.ரம்யா கொடுத்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை