உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி

மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி நடந்தது. பயிற்சி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலையில், தினமும் மதியம் 1:00 மணியிலிருந்து 1:20 வரை மாணவர்களுக்கு வாசிப்பு திறனை வலுப்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர். பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரித்து வருவதாக தலைமை ஆசிரியர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி