மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
6 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
6 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
6 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அரிவாள் செல் ரத்தசோகை விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த நோய், ஒரு நபரின் ரத்த சிவப்பணுக்கள் சிதைந்து அரிவாள் போன்ற வடிவத்தைப் பெறும் இந்நோய், 10 - 18 வயதுடையோரை பரவலாக பாதிக்கும்.இந்நோயின் அறிகுறிகள், மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர் ராதிகா விளக்கம் அளித்தார். மேலும், கர்ப்பிணியருக்கும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை செய்வதன் வாயிலாக இந்த நோயை முன்னதாக கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றார்.,இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago